செயற்கை கருவூட்டல் மையத்துக்கு போய் இரண்டு மூன்று அல்லது நான்கு முறையும் ஃபெயிலியர் என்று சொல்லிக்கொண்டு என்னிடம் ஆயுர்வேத வைத்தியத்துக்கு வந்தவர்கள் உண்டு. நிறைய மன வருத்தத்தோடு வருவார்கள். இவர்களுக்கு அரசமரப்பட்டை பால் கஷாயத்தை காலை இரவு என்று 100 நாட்கள் தொடர்ந்து சாப்பிட சொல்லி அனுப்பி, பின்னர் சந்திக்கும்போது, இயற்கை முறை கருத்தரித்தலோடு சந்தோஷமாக வந்து பார்ப்பார்கள்.
தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல்…
தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் அரச மரத்தின் பட்டைகள், இலை, வேர் இவைகளை மருந்தாக சாப்பிடுவது கூடாது.